அ.இ.அ.தி.மு.கவில் ." ஆறு யாதவர்களுக்கு சட்டமன்ற வேட்பாளர்களாக அறிவித்து வாக்கு சேகரிகரிக்கும் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 16, 2026

அ.இ.அ.தி.மு.கவில் ." ஆறு யாதவர்களுக்கு சட்டமன்ற வேட்பாளர்களாக அறிவித்து வாக்கு சேகரிகரிக்கும் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி



 யாதவர்களுக்கு 6 தொகுதிகள் !



*எடப்பாடி கே.பழனிசாமிக்கு*

*எம்.திருவேங்கடம் யாதவ் நேரில் நன்றி கூறினார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குபவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை ""தமிழ் மாநில யாதவ மகாசபையின் நிறுவனர் ஸ்ரீரங்கம் எம்.திருவேங்கடம் யாதவ் இயக்க நிர்வாகிகளுடன் சந்தித்தார்.

அப்போது,நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வில் 6 யாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கியமைக்காக எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருவேங்கடம் யாதவ் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்ததோடு அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம் என உறுதியளித்தார்.

இந்நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் துணைமேயர் ஜெ.சீனிவாசன், ,தமிழ் மாநில யாதவ மகாசபை மாநில இளைஞரணி தலைவர் விஜய் கிருஷ்ணா யாதவ், ஒருங்கிணைப்பாளர் எடத்தெரு பார்த்தசாரதி, மாணவரணி லஷ்மிகாந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages