கனரா வங்கி
ஊழியர் சங்கத்தின் 75வது ஆண்டு
விழா
முன்னாள் தலைவர்களுக்கு சால்வை மற்றும் கேடயம் வழங்கி கொண்டாட்டம்
கனரா வங்கி
ஊழியர் சங்கத்தின் 75வது ஆண்டு
விழா
முன்னாள் தலைவர்களுக்கு சால்வை மற்றும் கேடயம் வழங்கி கொண்டாட்டம்
திருச்சி,பிப்.28-
கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்
குழு சார்பில் 75வது ஆண்டு நிறைவு விழா மற்றும்
முன்னாள் தலைவர்களுக்கு
பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அஜந்தா ஹோட்டலில்தலைவர்
எம் நவீன் குமார் தலைமையில் நடந்தது.இதில் செயலாளர்ஆர். கார்த்திக், திருச்சி மாவட்ட தலைவர் அனந்த பத்மநாபன், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி,பிப்.28-
கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்
குழு சார்பில் 75வது ஆண்டு நிறைவு விழா மற்றும்
முன்னாள் தலைவர்களுக்கு
பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் ஹோட்டலில்தலைவர்
எம் நவீன் குமார் தலைமையில் நடந்தது.இதில் செயலாளர்ஆர். கார்த்திக், திருச்சி மாவட்ட தலைவர் அனந்த பத்மநாபன், தலைமையில்நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 75வது ஆண்டு விழாவை சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனை வருக்கும் நினைவு பரிசு வழங்கி மகிழ்ந்து சிறப்பித்தனர்.



No comments:
Post a Comment