திருச்சியில் கணவனைக் காணவில்லை பெண்புகார்.: - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 28, 2026

திருச்சியில் கணவனைக் காணவில்லை பெண்புகார்.:

 திருச்சியில்.

கணவனை காணவில்லை. மனைவி காவல்துறையிடம் புகார்.:

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த நாகதேவி ( 24 )என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  கார்த்திக் தன் பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் விடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை .இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.







No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages