அ.இ.அ.தி.மு.க.வின்திருச்சி 1வது தொகுதி வேட்பாளர் பொறியாளர் க. ராஜசேகர், அவருடன் அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் ,அதிமுக., கழக முன்னனியினரும், கூட்டணி கட்சியினரும் இணைந்து பெருந்திரளாக திரண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பொதுமக்களிடம்வாக்கு சேகரித்தனர். மேலும்
2026 - சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குறுதிகளாக கூறப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்பு உதவித்தொகைரூ,10,000/- ஆயிரம் தரப்படும் என்றும் ,
அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை தரப்படும் என்றும்,
ஆண்களுக்கும் மகளிருக்கு இணையாக கட்டணமில்லா பேருந்தும்,
5 லட்சம மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வாங்க ரூ 25.000, ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்றும்
முதியோர் உள்ளிட்டோருக்கான உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு இட ஒதுக்கிற 7.5% லிருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் வாகுறுதிகளை அளித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.மேலும்
இல்லத்தரசிகளின் பணிச்சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பிரிட்ஜ் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் ,
அம்மா இல்லத் திட்டத்தின் மூலம்அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்றும்,
வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும்,
அரி சி/குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும்
வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை தரப்படும் என்றும் தங்களது (அ.இ.அ.தி.மு.க) கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார்..
குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியோடு,,....
ஒரு, கிலோ பருப்பு - ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் .....விலையில்லாமல் வழங்கப்படும் என்றும்,
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அ.இ.அதிமுக வேட்பாளர் க.ராஜசேகரன் தெரிவித்தார்.
.



No comments:
Post a Comment