கடந்த 23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக்
பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க நடப்பு சட்டமன்றகூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சவுமிய மூர்த்தி தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராடடத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர.

No comments:
Post a Comment